Wednesday, February 4, 2009

பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு - தெரு நாடகம்

பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு - தெரு நாடகம்
௨௬-0௧-௨00௯ அன்று குடியரசு நாளில் புதுவை காந்தி சிலை அருகில் நடத்தப்பட்டது. நானும் ஆசிரியர் இரமேஷும் இந்த நாடகத்தை வடிவமைத்திருந்தோம். பேராஸிரியர். தங்கப்பா அவர்களின் மகளும் ஆசிரியையுமாகிய திருமதி. மின்னல் எனக்கு சில வழிகள் காட்டினார். அவரின் யோசனைப்படி மாணவர்களின் துணை கொண்டு வசனங்கள் அமைத்து மிகவிரைவாக இந்த நாடகத்தை உருவாக்கினோம். பள்ளியிலும், பிறகு புதுவையிலும் நாங்கள் இதை அரங்கேற்றினோம். மாநில முதலமைச்சர் திரு. வி. வைத்தியலிங்கம் அவர்களும் அரசு அதிகாரிகளும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். எனக்கு இது ஒரு புதிய அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய புதுவை மாநிலப் பயிற்சி மையத்திற்கு நன்றி.

இனி படங்களும் விடியோ காட்சிகளும்:-

பங்கேற்ற மாணவர்கள்

வீர வசனம்


வீடியோ காண்க