Wednesday, November 17, 2010

உலக மக்கள் தொகை நாள் ௨0௧0


௧௯-௧0-௨0௧0, திங்களன்று உலக மக்கள் தொகை நாள் கொண்டாடப்பட்டது. சுற்றுசூல் சீரழிவிற்கு பெரிதும் காரணமாவது மக்கள் தொகை பெருக்கமே! விழிப்புணர்வின்மையே! என்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. மாணவர்கள் நாடகம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர் நான் (இரா.இளங்கீரன்) ஏற்பாடு செய்திருந்தேன். நான், ஆசிரியர்கள் இளங்கோவன், ரமேஷ், தனராஜா, மஞ்சுளா ஆகியோர் வழக்காடினோம்.

வீடியோ காண்க

No comments: